News October 21, 2025
திருப்பத்தூர்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 21, 2025
திருப்பத்தூர் : Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

திருப்பத்தூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News October 21, 2025
திருப்பத்தூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News October 21, 2025
ஆம்பூரில் தலைமை ஆசிரியரை தாக்கிய கூலி தொழிலாளி கைது

ஆம்பூர் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஹபிபுல்ல ரூபி வயது (58) இவரை
நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் 4 பேர் இவரை டி.ஷர்ட் மூலமாக அவரது கழுத்தை நெருக்கியுள்ளனர். ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த நிலையில் கழுத்தை நெரித்த அல்த்பாஷா மகன் மலீம் பாஷா வயது (31) கூலி தொழிலாளியை நேற்று (அக். 20) இரவு கைது ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.