News October 29, 2025
திருப்பத்தூர்: சாணிபவுடர் கலந்த தண்ணீரை குடித்த குழந்தைகள்

திருப்பத்தூர் அடுத்த போஸ்கோ நகர் பகுதியில் வாசலுக்கு தெளிக்கும் சாணிப்பவுடர் கலந்த தண்ணீரை விளையாட்டு வாக்கில் 4 குழந்தைகள் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே குழந்தைகளின் பெற்றோர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின் மருத்துவர்கள் பரிசோதித்து குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தனர். பெற்றோர்களே குழந்தைகளை கண்காணியுங்க.
Similar News
News October 29, 2025
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு பதிவு!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளனர். அதில், இரவு நேரங்களில் சாலையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க வாகனங்களில் PARKING LIGHT- ஐ ON செய்து நிறுத்துங்கள் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சாலை விதிகளை மதிப்போம், விபத்தினை தவிர்ப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.
News October 29, 2025
திருப்பத்தூர்: ரூ.20,000 மானியத்தில் இ-ஸ்கூட்டர் வேண்டுமா?

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News October 29, 2025
திருப்பத்தூர் பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அரங்கில் நாளை மறுநாள் (31-10-2025) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள பெண்கள் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை அல்லது கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து கலந்துகொள்ளலாம்.


