News December 18, 2025

திருப்பத்தூர்: சட்டம் – ஒழுங்கு குறித்து எஸ்.பி. ஆலோசனை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (டிச.18) கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையில் நடந்த இக்கலந்தாய்வு கூட்டத்தில், காவல் நிலையங்களில் கோப்புகளை பராமரிக்கும் விதம் குறித்தும், சட்டம் – ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து காவல் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

Similar News

News December 20, 2025

திருப்பத்தூர்: நாளை 272 காவலர்கள் பணியில்!

image

திருப்பத்தூர், நாளை (டிச.21) நடைபெற உள்ள சார்பு ஆய்வாளர் தேர்வை முன்னிட்டு தேர்வு மையங்களில் சட்டம் – ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட உள்ளது. தேர்விற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி தலைமையில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 2 துணை காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட மொத்தம் 272 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

News December 20, 2025

திருப்பத்தூர்: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

image

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.

News December 20, 2025

திருப்பத்தூர்: வாடகை வீட்டுக்கு போறீங்களா?

image

திருப்பத்தூர்: வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!