News December 18, 2025
திருப்பத்தூர் காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி

திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் சார்பில் தினமொரு விழிப்புணர்வு செய்தி பதிவிடப்பட்டது வருகிறது. அவ்வாறு இன்று (டிச.18) பொது மக்கள் தங்களது வாகனங்களை இயக்கும்போது செல்போன் பயன்படுத்தினால் கவனம் சிதறடிக்கப்பட்டுப் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும் என்ற விழிப்புணர்வு செய்தி சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது.
Similar News
News December 18, 2025
திருப்பத்தூர்: சட்டம் – ஒழுங்கு குறித்து எஸ்.பி. ஆலோசனை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (டிச.18) கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையில் நடந்த இக்கலந்தாய்வு கூட்டத்தில், காவல் நிலையங்களில் கோப்புகளை பராமரிக்கும் விதம் குறித்தும், சட்டம் – ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து காவல் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
News December 18, 2025
திருப்பத்தூர்: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்!

திருப்பத்தூர் மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் நேரடியாக எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த லிங்க்கை <
News December 18, 2025
திருப்பத்தூர்: உங்கள் பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

திருப்பத்தூர் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். பின்பு SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம். TamilNilam என்ற செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா உரிமையாளர் விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். SHARE பண்ணுங்க.


