News September 24, 2025
திருப்பத்தூர்: காவல்துறை புதிய அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இன்று தனது சமூக வலைத்தளத்தில் ஒரு விழிப்புணர்வு புகைப்படத்தை பதிவு செய்துள்ளது. அந்த புகைப்படத்தில் வாகனங்களில் அளவை விட அதிகமாக பொருட்களை ஏற்ற கூடாது என்று இருக்கிறது. சமீப நாட்களில் வாகன விபத்துக்கள் அதிகமாய் நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்களுக்கு இடையூறாக இல்லாமல் இருக்க காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் இதை பின்பற்றாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
Similar News
News September 24, 2025
திருப்பத்தூர்: மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

திருப்பத்தூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN Smart என்ற இணையதளத்தின்<
News September 24, 2025
திருப்பத்தூர்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

திருப்பத்தூர் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி.DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க.அதில் டிஜிட்டல் ஆதார்-ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News September 24, 2025
திருப்பத்தூர்: வங்கி அதிகாரி ஆக விருப்பமா? ரூ.80,000 சம்பளம்!

திருப்பத்தூர் மக்களே..வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் கிராம வங்கிகளில் காலியாக உள்ள 13,217 காலியாக உள்ள Manager, Assistant Manager நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. சம்பளமாக ரூ.35,000 முதல் 80,000 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், <