News September 10, 2025
திருப்பத்தூர் காவல்துறை புதிய அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (10-09-2025) தனது சமூக வலைத்தள பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மக்கள் தங்களின் வாகனங்களை ஓட்டும்போது செல் போன் பயன்படுத்த வேண்டாம் என்றும் அப்படி பயன்படுத்துவதால் கவனம் சிதறி விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளது எனவே கவனமுடன் வாகனம் ஓட்டும் மறு அறிவுறுத்தி உள்ளது.
Similar News
News September 10, 2025
திருப்பத்தூர் மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

திருப்பத்தூர் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <
News September 10, 2025
திருப்பத்தூர்: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

திருப்பத்தூர் மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ,எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டிலிருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News September 10, 2025
திருப்பத்தூர்: வாடகை வீட்டில் இருப்போர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க