News December 14, 2025
திருப்பத்தூர்: காதலால் வாலிபர் தற்கொலை முயற்சி!

ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் சுரேஷ் (24) என்பவர் காதல் விவகாரமாக நேற்று வெறுப்படைந்து அரளி விதை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஜோலார்பேட்டை போலிசார் காதல் விவகாரம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News April 7, 2026
திருப்பத்தூரில் வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற <
News April 7, 2026
திருப்பத்தூர்: டிகிரி போதும்; ரூ.66,000க்கி மத்திய அரசு வேலை!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். இங்கே <
News April 7, 2026
எங்க அம்மாக்கு ஓட்டு போடுங்க..ஜோலார்பேட்டையில் நெகிழ்ச்சி!

ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக கவிதா தண்டபாணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது மகள் மற்றும் மகன், “எங்க அம்மாக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்க. அம்மா நிக்குற உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு போடுங்க” என்று வீடு வீடாக வாக்கு சேகரித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


