News October 24, 2025
திருப்பத்தூர்: கரை ஒதுங்கிய பெங்களூர் பெண்ணின் சடலம்!

ஜோலார்பேட்டை அருகே பொன்னேரி ஊராட்சி பகுதியில் ராமனூர் ஏரியில் அடையாளம் தெரியாத பெண் சடலம் இருப்பதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை செய்ததில் இறந்தவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என தெரியவந்தது. இவர் எதற்காக ஜோலார்பேட்டை பகுதியில் இறந்து கிடந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 24, 2025
திருப்பத்தூர்: வாக்காளர் அட்டையை ஆன்லைனில் பெறலாம்

திருப்பத்தூர் வாசிகளே, வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் <
News October 24, 2025
திருப்பத்தூர்: மின் தடையா..? உடனே CALL!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்
News October 24, 2025
திருப்பத்தூர்: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <


