News May 19, 2024
திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் தவறி விழுந்தவர் பலி

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே காட்பாடியில் இருந்து ஈரோடு நோக்கி செல்லும் ரயிலில் பயணம் செய்த 25 வயது இளைஞர் படிக்கட்டில் தனது செல்போன் பார்த்துக் கொண்டு பயணம் செய்துள்ளார். அப்போது, தவறி விழுந்த நபர் அதே ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 21, 2025
திருப்பத்தூரில் 2 நாட்கள் SIR முகாம் – ஆட்சியர் அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற சனி மற்றும் ஞாயிறு (நவ.22 & 23) ஆகிய 2 தினங்களிலும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கொள்ள வாக்காளர் சிறப்பு முகாம் நடத்திட மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி உத்தரவிட்டார். இதனை அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கூறியுள்ளார். மேலும், இதில் கலந்து பயன்பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுரை!
News November 21, 2025
திருப்பத்தூர்: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி! APPLY NOW!

திருப்பத்தூர் மக்களே,எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <
News November 21, 2025
திருப்பத்தூர் போலீசார் எச்சரிக்கை

திருப்பத்தூர் காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் புகைப்படம் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (நவ.21) high beam light -யை பயன்படுத்துவதால் சில நேரங்களில் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவே தேவையற்ற தருணங்களில் பதை பயன்படுத்துவதை தவிர்க்கவும் திருப்பத்தூர் காவல்துறை பதிவிட்டுள்ளது.


