News December 29, 2025

திருப்பத்தூர்: இளம் பெண்களுக்கு நேர்ந்த சோகம்!

image

நாட்றம்பள்ளி அருகே புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த கோகிலா (18), சுபஸ்ரீ (22) இருவரும் நேற்று (டிச.28) மாலை பாலாற்றில் குளிக்க சென்றனர். அப்போது ஆற்றிலிருந்த பள்ளத்தில் மூழ்கி தவித்தனர். இருவரையும் குடும்பத்தினர் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News January 21, 2026

திருப்பத்தூர் மாவட்டம் ரோந்து பணி விவரங்கள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜன-20 இரவு முதல் விடியர் காலை வரை மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபடுவார்கள். ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் சப் டிவிஷன் என அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் உள்ளனர். அவர்களின் செல் போன் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. அவசர காலத்தில் காவலர்களை அழைக்கலாம்.

News January 21, 2026

திருப்பத்தூர் மாவட்டம் ரோந்து பணி விவரங்கள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜன-20 இரவு முதல் விடியர் காலை வரை மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபடுவார்கள். ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் சப் டிவிஷன் என அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் உள்ளனர். அவர்களின் செல் போன் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. அவசர காலத்தில் காவலர்களை அழைக்கலாம்.

News January 21, 2026

திருப்பத்தூர் மாவட்டம் ரோந்து பணி விவரங்கள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜன-20 இரவு முதல் விடியர் காலை வரை மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபடுவார்கள். ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் சப் டிவிஷன் என அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் உள்ளனர். அவர்களின் செல் போன் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. அவசர காலத்தில் காவலர்களை அழைக்கலாம்.

error: Content is protected !!