News February 9, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 12:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 10, 2026
திருப்பத்தூர் மாவட்டத்தில் தேசிய குடற் புழு நிக்க மாத்திரை

திருப்பத்தூர் வட்டம், கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் (இன்று பிப்.10) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி மாணவர்களுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டது. இதில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்ட நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆட்சியர் சிவசௌந்தரவல்லி உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
News February 10, 2026
ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த கிராம மக்கள்

வெலக்கல்நத்தம் அடுத்த லட்சுமிபுரம் கிராமம் திருப்பத்தூர் மாவட்ட எல்லையில் உள்ள மலையில் உள்ளதால், தனியார் பேருந்துகள் நிற்காமல், செல்கின்றது. இரவு நேரத்தில் பொதுமக்கள் அவதியடைவதால் அனைத்து பேருந்துகள் நின்று செல்ல அப்பகுதி மக்கள், ஆட்சியர் சிவசௌந்தரவல்லியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல ஆட்சியர் உத்தரவிட்டார்.
News February 10, 2026
திருப்பத்தூர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

திருப்பத்தூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <


