News September 2, 2025
திருப்பத்தூர்: இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (செப்1) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
Similar News
News September 2, 2025
திருப்பத்தூரில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

திருப்பத்தூர் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
News September 2, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பெரிய குரும்ப தெரு, விஜிலாபுரம் ஆம்பூர் நகராட்சி வார்டு 24,31 ஜோலார்பேட்டை ஏலகிரி கிராமம் மாதனூர் ஆலங்குப்பம், சோலூர் கந்திலி கெஜல்நாயக்கன்பட்டி பள்ளத்தூர் திருப்பத்தூர் புதுக்கோட்டை ஊராட்சி ஆகிய பகுதிகளுக்கு நாளை 02.09.2025 உன்னுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் க. சிவ சௌந்தரவல்லி தெரிவித்துள்ளார்கள்.
News September 1, 2025
திருப்பத்தூரில் இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.