News November 29, 2024
திருப்பத்தூர் அருகே நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரி

திருப்பத்தூர் மாவட்டம் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் ஈரோட்டில் இருந்து தேங்காய் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரி நாட்றம்பள்ளி சண்டியூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்து நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து போலீசார் விசாரணை.
Similar News
News December 11, 2025
திருப்பத்தூர்: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

திருப்பத்தூர் மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் <
News December 11, 2025
டிசம்பர் மாத அஞ்சல் குறை தீர்வு முகாம்

திருப்பத்தூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் டிசம்பர் மாதத்திற்கான அஞ்சல் குறை தீர்வு முகாம் நடைபெற உள்ளதாக கோட்ட கண்காணிப்பாளர் விஜய தனசேகரன் அறிவித்துள்ளார். கோரிக்கைகளை பதிவு செய்ய விரும்பும் அஞ்சலக வாடிக்கையாளர்கள் வரும் டிசம்பர் 20-ம் தேதிக்குள் கோரிக்கை மனுக்களை தங்களது முழு விவரங்களுடன் “லோக் அதாலத்” என்று குறிப்பிட்டு அஞ்சலக அலுவலக முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 11, 2025
திருப்பத்தூர்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!


