News September 28, 2025
திருப்பத்தூர் அருகே சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..

நாட்றம்பள்ளி அடுத்த தண்ணீர் பந்தல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 12.15 மணியளவில் சென்னையிலிருந்து குப்பம் நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதியதில் சாத்விக் (17) என்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். விரைந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 8, 2025
திருப்பத்தூர் காவல்துறையின் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை, இன்று (டிச.08) முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அறிக்கையில் விழிப்புணர்வு பதிவாக, ‘சாலையில் வாகனங்களின் கதவை திறக்கும்போது பின்னால் வாகனம் வருகிறதா என்பதை கவனித்து பின் திறக்கவும். மேலும், இதனால் அதிக அளவு விபத்துக்கள் தவிர்க்கப்படும்’. என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
News December 8, 2025
திருப்பத்தூர்: டிகிரி போதும் ரூ.35,400 சம்பளம்! APPLY NOW!

திருப்பத்தூர் மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம், ஜூனியர் இன்ஜினியர்கள் உள்ளிட்ட பதவிகளில் 2569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் <
News December 8, 2025
திருப்பத்தூர்: டிகிரி போதும் ரூ.35,400 சம்பளம்! APPLY NOW!

திருப்பத்தூர் மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம், ஜூனியர் இன்ஜினியர்கள் உள்ளிட்ட பதவிகளில் 2569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் <


