News December 27, 2025
திருப்பத்தூரில் 24 குழந்தைகளுக்கு பாலியல் சீண்டலா?

திருப்பத்தூர் குழந்தைகள் உதவி மையத்திற்கு, 2025-ல் மொத்தம் 735 அழைப்புகள் வந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் பள்ளி குழந்தைகள் பாலியல் தொல்லை குறித்து 24, குழந்தை தொழிலாளர் தடுப்பு குறித்து 5, 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கர்ப்பமாகியது குறித்து 56, குழந்தைகளின் புகைப்படத்தை மார்பிங் செய்தது குறித்து 5, குழந்தை திருமணம் தொடர்பாக 111 அழைப்புகள் பெறப்பட்டுள்ளது.
Similar News
News January 3, 2026
திருப்பத்தூர்: ஆதார் துறையில் ரூ.20,000 சம்பளம்! APPLY NOW

திருப்பத்தூர் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <
News January 3, 2026
திருப்பத்தூர்: மலிவு விலையில் சொந்த வீடு வாங்க CLICK NOW!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., சொந்த வீடு கட்டுவது உங்கள் கனவா..? நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு வழங்கும் திட்டம் தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’. இதன் மூலம் உங்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்கப்படுவதோடு, மானிய வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News January 3, 2026
திருப்பத்தூர்: மலிவு விலையில் சொந்த வீடு வாங்க CLICK NOW!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., சொந்த வீடு கட்டுவது உங்கள் கனவா..? நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு வழங்கும் திட்டம் தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’. இதன் மூலம் உங்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்கப்படுவதோடு, மானிய வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <


