News December 23, 2025

திருப்பத்தூரில் தூக்கில் தொங்கிய தம்பதி

image

ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் பகுதியை சேர்ந்த தம்பதி சகாதேவன் (50) மற்றும் மேரி (எ) தேவி (45). இத்தம்பதி இன்று (டிச.23) அவர்களது வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 24, 2025

திருப்பத்தூர்: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும். ஷேர் செய்யுங்க

News December 24, 2025

திருப்பத்தூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News December 24, 2025

திருப்பத்தூர்: 50 பக்தர்களுடன் சென்ற பஸ் விபத்து!

image

திருப்பத்தூரில் இருந்து 50 பக்தர்களுடன் கூடிய தனியார் பஸ் மேல்மருவத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை (டிச.24) வேலூர் அடுத்த அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

error: Content is protected !!