News January 18, 2026

திருப்பத்தூரில் சோகம்: கார் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி!

image

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே சாமியார்மடம் பகுதியில், ஒரு வயதுக் குழந்தை ஹேமாஸ்ரீ கார் மோதிப் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. திருமலை என்பவரது உறவினர் அமர்நாத் காரைப் பின்னோக்கி எடுத்தபோது, விளையாடிக்கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாகச் சக்கரத்தில் சிக்கியது. பலத்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 24, 2026

தூய்மை பணியாளர் குறைகேட்பு நாள் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி தலைமையில் வருகிற (30-01-2026) அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தரைத்தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த குறைகேட்பு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்தார்.

News January 24, 2026

தூய்மை பணியாளர் குறைகேட்பு நாள் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி தலைமையில் வருகிற (30-01-2026) அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தரைத்தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த குறைகேட்பு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்தார்.

News January 24, 2026

தூய்மை பணியாளர் குறைகேட்பு நாள் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி தலைமையில் வருகிற (30-01-2026) அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தரைத்தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த குறைகேட்பு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்தார்.

error: Content is protected !!