News February 16, 2026
திருப்பத்தூரில் கோரம்; உடல் சிதறி பலி!

பேரணாம்பட்டை சேர்ந்தவர் சாந்தா (76). இவர் மேல்பட்டி ரெயில் நிலையம் அருகே தனது மகள் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று வீட்டின் அருகே மேல்பட்டி ரெயில் நிலைய பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அரித்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News February 18, 2026
திருப்பத்தூரில் EB பில் எகிறுதா..?

திருப்பத்தூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News February 18, 2026
திருப்பத்தூரில் EB பில் எகிறுதா..?

திருப்பத்தூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News February 18, 2026
திருப்பத்தூர்: ரயிலில் அடிப்பட்டு சிதறி உடல்

ஆம்பூர் விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே, நேற்று (பிப்.17) இரவு சுமார் (60) வயது தக்க முதியவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


