News February 16, 2026

திருப்பத்தூரில் கோரம்; உடல் சிதறி பலி!

image

பேரணாம்பட்டை சேர்ந்தவர் சாந்தா (76). இவர் மேல்பட்டி ரெயில் நிலையம் அருகே தனது மகள் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று வீட்டின் அருகே மேல்பட்டி ரெயில் நிலைய பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அரித்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News February 18, 2026

திருப்பத்தூரில் EB பில் எகிறுதா..?

image

திருப்பத்தூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு <<>>கிளிக் செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 18, 2026

திருப்பத்தூரில் EB பில் எகிறுதா..?

image

திருப்பத்தூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு <<>>கிளிக் செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 18, 2026

திருப்பத்தூர்: ரயிலில் அடிப்பட்டு சிதறி உடல்

image

ஆம்பூர் விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே, நேற்று (பிப்.17) இரவு சுமார் (60) வயது தக்க முதியவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!