News August 14, 2024

திருப்பத்தூரில் குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் எஸ்.பி பேட்டி

image

திருப்பத்தூர் மாவட்டம் 5-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஷ்ரேயா குப்தா கடந்த திங்கட்கிழமை பதவியேற்றார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும், கஞ்சா விற்பவர்கள் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் எந்த புகார் என்றாலும் அவரை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

Similar News

News February 23, 2026

வாணியம்பாடியில் துடிதுடித்து பலி

image

வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை பகுதியில் நேற்று இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்து ஏற்பட்டது. ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இறந்த நபரின் உடலை மீட்டு ஆலங்காயம் போலீசார் அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

News February 23, 2026

பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

அறியாத QR code ஸ்கேன் செய்தால் உங்கள் தனிப்பட்ட மற்றும் வங்கி தகவல்கள் திருடப்படலாம். QR code ஸ்கேன் செய்வதற்கு முன் சரிபார்க்கவும்; இணையத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள் என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை, அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

News February 23, 2026

பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

அறியாத QR code ஸ்கேன் செய்தால் உங்கள் தனிப்பட்ட மற்றும் வங்கி தகவல்கள் திருடப்படலாம். QR code ஸ்கேன் செய்வதற்கு முன் சரிபார்க்கவும்; இணையத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள் என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை, அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!