News November 9, 2025
திருப்பத்தூரில் காவலர் தேர்வர்களுக்கான தேர்வு மையங்கள்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் 2025 ஆம் ஆண்டிற்கான காவலர்களுக்கான தேர்வு 1.பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி, 2.இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி, 3.தூய நெஞ்சக் கல்லூரி ஆகிய 03 தேர்வு மையங்களில் 3258 ஆண்களுக்கும், 4.மருதர் கேசரி ஜெயின் காலேஜ் 965 பெண்கள் என மொத்தம் 4223 விண்ணப்பதாரர்களுக்கும் திருப்பத்தூரில் தேர்வுகள் நாளை திருப்பத்தூர் எஸ் பி சியாமளா தேவி மேற்பார்வையில் (நவ 09) நடைபெற உள்ளது
Similar News
News November 9, 2025
திருப்பத்தூர்: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள்<
News November 8, 2025
திருப்பத்தூர் பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <
News November 8, 2025
திருப்பத்தூர்: ரயிலில் அடிபட்டு கொடூர பலி!

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே ஏரிப்பட்டறை சேர்ந்தவர் கணேசன்(வயது 65) கூலி தொழிலாளியான இவர் நேற்று (நவ.7) இரவு ஜோலார்பேட்டை அடுத்த வளத்துார் மேலாளத்துார் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.


