News November 6, 2025
திருநங்கைக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்கிய ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் தாட்கோ திட்டத்தின் கீழ் திருநங்கை ஒருவருக்கு சுயதொழில் தொடங்குவதற்கு கடனுதவிக்கான ஆணைகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (நவ.6) வழங்கினார். இந்த நிகழ்வின்போது கள்ளக்குறிச்சி மாவட்ட சமூகநல அலுவலர் தீபிகா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Similar News
News February 5, 2026
சங்கராபுரம் அருகே 2 பைக்குகள் மோதி விபத்து!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மயிலாம்பாறை கிராமத்தில், மஞ்சபுத்தூர் கிராமத்தைச் சார்ந்த ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது பின்னல் வந்த குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மோதியத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News February 5, 2026
சங்கராபுரம் அருகே 2 பைக்குகள் மோதி விபத்து!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மயிலாம்பாறை கிராமத்தில், மஞ்சபுத்தூர் கிராமத்தைச் சார்ந்த ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது பின்னல் வந்த குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மோதியத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News February 5, 2026
சங்கராபுரம் அருகே 2 பைக்குகள் மோதி விபத்து!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மயிலாம்பாறை கிராமத்தில், மஞ்சபுத்தூர் கிராமத்தைச் சார்ந்த ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது பின்னல் வந்த குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மோதியத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


