News October 18, 2024
திருத்தணியில் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர் கைது

திருத்தணி பொதுப்பணித்துறை நீர்வள உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வரும் ரமேஷ் ஆர்கே பேட்டை சேர்ந்த விவசாயிடம் ஏரியில் உள்ள மண்ணை விவசாய நிலத்திற்கு எடுக்க அனுமதி கேட்டதற்கு ரூ 7 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதை அடுத்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுத்தலின் பேரில் ரூ 7 ஆயிரம் லஞ்சம் தரும் போது கையும் களமாக பிடித்து உதவி செயற்பொறியாளர் ரமேஷை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
Similar News
News July 10, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News July 9, 2025
தனியார் நிறுவனத்தில் வேலை

திருவள்ளூரில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் (AREA SERVICE MANAGER) பணிக்கு 40காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம், வயது 18 முதல் 40 வரை வேண்டும். இதற்கு மாதம் ரூ.15000-25000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜூலை மாதம் 31ஆம்தேதிக்குள்<
News July 9, 2025
இளைஞர்களே இனி வெற்றி நிச்சயம்

வேலையில்லாதவர்கள் & படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் வேலைவாய்ப்பை பெற வெற்றி நிச்சயம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தங்கும் வசதி, உணவு & ரூ.12,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலை தொடர்பு, IT, சுகாதாரம் போன்ற 165 பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பும் பெறலாம். இந்த <