News January 27, 2026

திருத்தணியில் துடிதுடித்து பலி!

image

திருவள்ளூர்: ஆந்திராவைச் சேர்ந்த ஜக்கையா(47). இவர், திருத்தணி அருகே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு கம்பி சேமிப்பு குடோன் அமைக்கும் பணியை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று(ஜன.26) ஜக்கையா மற்றும் பாலாஜி என்பவரை பணியின் போது மின்சாரன் தாக்கியது. இதில் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்கு அனுமதித்த போது ஜக்கையா உயிரிழந்ததாக தெரிவித்தனர். பாலாஜி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Similar News

News January 27, 2026

திருவள்ளூர்: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

image

திருவள்ளூர் உட்பட தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது நீர் வடிதல், சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி, பேச்சில் தடுமாற்றம் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள்.(SHARE)

News January 27, 2026

திருவள்ளூர் பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

image

திருவள்ளூர் மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்

News January 27, 2026

திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

image

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பின்படி, திருநங்கையர் தினத்தை முன்னிட்டு சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். மேலும், விருது பெற விரும்புவோர் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, (பிப்.18)க்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!