News January 27, 2026
திருத்தணியில் அதிரடி கைது!

திருவள்ளூர்; திருத்தணி ஒன்றியம் வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தில் வசிக்கும் சிலர் விட்டில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக நேற்று(ஜன.26) போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், திருத்தணி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், கேசவன்(48) என்பவர் வீட்டில் 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
Similar News
News February 6, 2026
திருவள்ளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (பிப்.7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நாளை அனைத்து பள்ளிகளும் வியாழக்கிழமை கால அட்டவணைப்படி செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஆணைப்படி வேலை நாள் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு அறிக்கை வெளியாகியுள்ளது.
News February 6, 2026
திருவள்ளூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News February 6, 2026
திருவள்ளூர்: மின் தடை புகாரா? மின்னல் வேகத்தில் தீர்வு!

திருவள்ளூர் மக்களே உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


