News June 25, 2024

திருடுபோன 120 செல்போன்கள் மீட்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக திருடு போன 120 செல்போன்களை ராணிப்பேட்டை எஸ்.பி கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் போலீசார் மீட்டு அதை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.பி கிரண்ஸ்ருதி செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

Similar News

News December 25, 2025

ராணிப்பேட்டை: உடல் நசுங்கி செவிலியர் பலி!

image

ராணிப்பேட்டை அரசு மருத்துவமனையில் கலைச்செல்வி செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று சக ஊழியரின் இருசக்கர வாகனத்தை பெற்று காரைக்கூட்டு சாலையில் இருந்து வாலாஜாபேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்த அவர், பின்னால் வந்த அரசு பேருந்து ஏற்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சமத்துவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின், அப்பகுதி போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.

News December 25, 2025

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆட்சியர் அறிவிப்பு

image

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய டிசம்பர் 27 மற்றும் 28 ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 1247 வாக்குச்சாவடி மையங்களிலும் 4 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் தகுதியான அனைத்து வாக்காளர்களும் கலந்து கொண்டு தங்களது பெயர்களை சேர்க்கலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று டிசம்பர் 24ஆம் தேதி தெரிவித்துள்ளார்.

News December 25, 2025

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆட்சியர் அறிவிப்பு

image

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய டிசம்பர் 27 மற்றும் 28 ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 1247 வாக்குச்சாவடி மையங்களிலும் 4 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் தகுதியான அனைத்து வாக்காளர்களும் கலந்து கொண்டு தங்களது பெயர்களை சேர்க்கலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று டிசம்பர் 24ஆம் தேதி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!