News February 3, 2026
திருச்செந்தூர் பகுதியில் மின்தடை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டினம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 4ம் தேதி மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்தடை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 5, 2026
தூத்துக்குடி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News February 5, 2026
தூத்துக்குடி: RC ரத்து – உங்க வண்டி இருக்கானு உடனே CHECK..!

தூத்துக்குடி மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.<
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!
News February 5, 2026
தூத்துக்குடி மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

தூத்துக்குடி மக்களே., உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <


