News October 26, 2025

திருச்செந்தூர் – நெல்லை இடையே நாளை சிறப்பு ரயில்

image

திருச்செந்தூரில் நாளை (27) நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு நெல்லை திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளன. இதன்படி நாளை (27) இரவு திருச்செந்தூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 10:30 மணிக்கு நெல்லை சென்றடையும். மறு மார்க்கத்தில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு பன்னிரண்டு முப்பது மணிக்கு திருச்செந்தூர் ரயில் நிலையம் சென்றடையும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Similar News

News February 16, 2026

தூத்துக்குடி: 5 பேர் பலி; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு…!

image

பள்ளாகுளத்தை சேர்ந்த குருசாமி இன்று மாலை சகோதரர் முனியசாமி மகன்கள் முகிலரசன்,சுமித்ரன், சகோதரியான முத்துலட்சுமி என 5 பேர் வைப்பார் கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை விபத்தில் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

News February 16, 2026

தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News February 16, 2026

தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!