News November 18, 2024
திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து 2 பேர் பலி

திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து இருவர் பலி என தகவல் வெளியாகியுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் தெய்வானை என்ற யானை உள்ளது. இந்நிலையில், இந்த யானை மிதித்து பாகன் உதயன் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் பலியாகியுள்ளனர்.
Similar News
News April 8, 2026
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (07.04.2026) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். இந்த செய்தியை மற்றவர்களுக்கு Share பண்ணுங்க.
News April 8, 2026
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (07.04.2026) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். இந்த செய்தியை மற்றவர்களுக்கு Share பண்ணுங்க.
News April 8, 2026
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (07.04.2026) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். இந்த செய்தியை மற்றவர்களுக்கு Share பண்ணுங்க.


