News December 8, 2025
திருச்செந்தூர் கோவில் மண்டபத்தில் தீ விபத்து.!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் மண்டபத்தில், மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டது. மின் இணைப்புப் பெட்டி, வயர்கள் எரிந்து சேதமானது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். கோயில் அதிகாரிகள், போலீசார் விரைந்து செயல்பட்டு மின்சாரத்தை துண்டித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Similar News
News December 11, 2025
தூத்துக்குடி வாக்காளர்களே.. இன்றே கடைசி!

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க <
News December 11, 2025
தூத்துக்குடி வாக்காளர்களே.. இன்றே கடைசி!

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க <
News December 11, 2025
தூத்துக்குடி: ரூ.10 லட்சம் பரிசு.. கலெக்டர் அறிவிப்பு

தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து அதற்கான மாற்றுக்களை ஊக்குவிக்கும் 3 நிறுவனங்கள், 3 கல்லூரிகள், 3 பள்ளிகளுக்கு ரூ.10,00,000, ரூ.5,00,000, ரூ.3,00,000 என பரிசு வழங்கும் மஞ்சப்பை விருது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தூத்துக்குடி கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். விண்ணப்பத்தை தூத்துக்குடி தளத்தில் தரவிறக்கி, அதனை நிரப்பி ஆட்சியர் அலுவலகத்தில் ஜன.15க்குள் சமர்ப்பிக்க வேண்டும்


