News January 5, 2026
திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் எச்சரிக்கை செய்தி

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோவில் வளாகத்திற்குள் வந்தால் மட்டுமே பன்னீர் இலை, விபூதி பிரசாதம் உள்ளிட்ட பல்வேறு பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் முருகன் கோயில் பெயரில் போலி சமூக தளத்தில் சிலர் கோவில் பிரசாதத்தை தங்களுக்கு கொரியரில் அனுப்பி வைப்பதாக கூறி பொய் தகவல்களை பரப்பி வருகின்றனர். எனவே, இவற்றை யாரும் நம்ப வேண்டாம் என கோவில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News January 6, 2026
தூத்துக்குடி: மக்களே இன்று மிஸ் பண்ணிடாதீங்க…

தூத்துக்குடி அருகே கூட்டுடன்காடு பஞ்சாயத்து மங்களகிரி தனியார் பள்ளியில் இன்று (ஜன.6) காலை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில், பொது மருத்துவம், இருதயம், எலும்பு, நரம்பியல், தோல், மகப்பேறு உள்பட 17 வகையான மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. SHARE
News January 5, 2026
BREAKING தூத்துக்குடி ரயில் தடம் புரண்டது

சென்னை எழும்பூரில் இருந்து தினமும் இரவு 7.15 மணிக்கு தூத்துக்குடிக்கு முத்துநகர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சற்று முன் இந்த ரயிலின் பராமரிப்பு பணி முடிந்து எழும்பூர் ரயில் நிலையம் செல்லும் போது ஒரு பெட்டி தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
News January 5, 2026
தூத்துக்குடி: கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே, EMI-ல பைக், கார் வாங்கியவர்களா நீங்கள்? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத நீங்க மாற்றவில்லை என்றால் உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருப்பதாகவே காட்டும். அத மாற்ற…
1.<
2. வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க.
3. சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும்.
SHARE பண்ணுங்க.


