News August 3, 2024

திருச்செந்தூர் கோவிலில் ஆடி சிறப்பு பூஜை

image

திருச்செந்தூரின் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்து ஏராளமானவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டனர். ஆடிப் பெருக்கை ஒட்டி இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30க்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் சென்று முருகனை வழிபட்டனர்.

Similar News

News December 24, 2025

தூத்துக்குடி விமான கட்டணம் கிடுகிடு உயர்வு

image

கிறிஸ்மஸ் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சொந்த ஊருக்கு பயணிகள் திரும்பும் நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான கட்டணம் உயர்ந்துள்ளது வழக்கமான கட்டணம் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல நேற்று மீண்டும் அனைத்து விமானங்களிலும் டிக்கெட் விற்று தீர்ந்தது. ரூ.4500 என்ற நிலையில் பெங்களூர் வழி சென்னை – தூத்துக்குடி கட்டணம் ரூ.13,400 ஆக உயர்ந்தது.

News December 24, 2025

தூத்துக்குடி: ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார் இருக்கா உடனே கால் பண்ணுங்க.
1. தூத்துக்குடி – 0461-2321448
2. ஸ்ரீவைகுண்டம் – 04630-255229
3. திருச்செந்தூர் – 04639-242229
4. சாத்தாங்குளம் – 04639-266235
5. கோவில்பட்டி – 04632-220272
6. ஒட்டப்பிடாரம் – 0461-2366233
7. விளாத்திக்குளம் – 04638-233126
8. எட்டயாபுரம் – 04632-271300
SHARE IT.

News December 24, 2025

தூத்துக்குடி: அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலா?

image

தூத்துக்குடி மக்களே, அரசு பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம். இங்கு <>CLICK<<>> செய்து அரசு கட்டணங்களை தெரிஞ்சுகிட்டு நிர்ணயிக்கபட்டதை விட அதிக கட்டணம் வசூலித்தால் ஆதாரத்துடன் 1800 599 1500 (அ) போக்குவரத்து நிர்வாக இயக்குனரிடம் 0462 – 2520982 எண்ணில் புகாரளியுங்க..SHARE பண்ணுங்க.

error: Content is protected !!