News January 5, 2026

திருச்செந்தூர்: குளத்தில் மிதந்த இளைஞர் சடலம்

image

திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி என்பவரது மகன் முத்தரசன் (24). நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர், இன்று காலை வரை வீடு திரும்பவில்லை. அதன் பிறகு, பெற்றோர்கள் தேடி சென்றபோது, எல்லாநாயக்கன் குளத்தில் முத்தரசன் சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் போலீசார் உடலை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News January 29, 2026

கோவில்பட்டி: ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது

image

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரை சேர்ந்த கிருஷ்ணசாமி (70) என்பவர் வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது ஆடுகள் திருடப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஆடுகளை திருடியதாக அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (42) மற்றும் மகேஷ் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.

News January 29, 2026

தூத்துக்குடி: கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

image

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை – (Sci.gov.in)
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை- (locl.com)

(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 29, 2026

தூத்துக்குடி: சகோதரர்கள் அடுத்தடுத்து தற்கொலை

image

மாப்பிள்ளையூரணி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சிவராஜ் (25). இவரது அண்ணன் நிர்மல்ராஜ் கடந்த மாதம் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். அண்ணன் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்ததால் நிர்மல்ராஜ் இறந்த பின்பு சிவராஜ் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சிவராஜ் தனது படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!