News November 11, 2024
திருச்செந்தூரில் மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர்

திருச்செந்தூர் அருகே தனியார் பள்ளி மாணவிகளை விளையாட்டுப் போட்டிகளுக்கு அழைத்தச் சென்றபோது உடற்கல்வி ஆசிரியர் மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தகவலறிந்த பெற்றோர்கள் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் மாணவிகளிடம் விசாரித்து வருகின்றார். மேலும், குற்றச்சாட்டப்பட்ட ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார்.
Similar News
News December 11, 2025
தூத்துக்குடி: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

தூத்துக்குடியில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 11, 2025
தூத்துக்குடி வாக்காளர்களே.. இன்றே கடைசி!

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க <
News December 11, 2025
தூத்துக்குடி வாக்காளர்களே.. இன்றே கடைசி!

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க <


