News November 8, 2024
திருச்செந்தூரில் கந்த சஷ்டி வழக்கு ஒத்திவைப்பு

கந்த சஷ்டி திருவிழாவின் போது, திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி கோவிலில், நபர் ஒருவருக்கு சிறப்பு நுழைவு கட்டணமாக விஸ்வரூப தரிசனத்திற்காக ரூ.3000 வரை வசூலிக்க தடை கோரிய பொது நல மனு மீதான விசாரணையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
Similar News
News August 20, 2025
BREAKING: மதுரையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மதுரையில் நாளை தமிழக வெற்றி கழகத்தின் 2 வது மாநில மாநாடு பாரப்பத்தியில் நடைபெறவுள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள எலியார்றுபத்தி , வலையங்குளம், காரியாபட்டி இந்த இடங்களில் நாளை நடைபெறும் மாநாட்டினால் மதுரை-தூத்துக்குடி சாலையில் நெரிசலுக்கு வாய்ப்புள்ளது.இதனால் அந்த இடத்தை சுற்றியுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த முடிவை தனியார் பள்ளிகள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
News August 20, 2025
மதுரை ஐகோர்டில் வேலை.. உடனே APPLY பண்ணுங்க.!

மதுரை மக்களே, உயர்நீதிமன்றத்தில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் சார்ந்த ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப். 9க்குள் <
News August 20, 2025
மதுரை தவெக மாநாடு: டாஸ்மாக் கடைகள் அடைக்க உத்தரவு

மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு நடைபெறுவதை ஒட்டி திருப்பரங்குன்றம் வட்டத்தில் 14 டாஸ்மாக் கடைகள் அடைக்க என மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவு. கூடக்கோவில், மேல உப்பிலிக்குண்டு சந்திப்பு, திருமங்கலம் உசிலம்பட்டி சந்திப்பு உள்ளிட்ட 10 டாஸ்மாக் கடைகள் மற்றும் 4 தனியார் மதுபான விடுதிகளை ஆகஸ்ட் 21ஆம் தேதி அடக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.