News December 18, 2025
திருச்செந்தூரில் அதிகரித்த கடல் அரிப்பு.. முக்கிய நடவடிக்கை

திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் சில தினங்களுக்கு முன்பு அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளம் விழுந்த பகுதிகளில் கம்புகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அந்தப் பகுதியில் பக்தர்கள் கடலில் இறங்கி நீராட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.
Similar News
News December 23, 2025
திருச்செந்தூரில் லஞ்சம் வாங்கிய ஐயர் மீது நடவடிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இக்கோவிலை சேர்ந்த திருசுந்தரர் பிரமோத் என்ற அய்யர் கடந்த 16-ம் தேதி கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் ரூ.500 மற்றும் ரூ.1000 லஞ்சம் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. தொடர்ந்து அவர் பூஜை மற்றும் கைங்கரியம் செய்வதற்கு தடைவிதித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
News December 23, 2025
திருச்செந்தூரில் லஞ்சம் வாங்கிய ஐயர் மீது நடவடிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இக்கோவிலை சேர்ந்த திருசுந்தரர் பிரமோத் என்ற அய்யர் கடந்த 16-ம் தேதி கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் ரூ.500 மற்றும் ரூ.1000 லஞ்சம் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. தொடர்ந்து அவர் பூஜை மற்றும் கைங்கரியம் செய்வதற்கு தடைவிதித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
News December 23, 2025
திருச்செந்தூரில் லஞ்சம் வாங்கிய ஐயர் மீது நடவடிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இக்கோவிலை சேர்ந்த திருசுந்தரர் பிரமோத் என்ற அய்யர் கடந்த 16-ம் தேதி கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் ரூ.500 மற்றும் ரூ.1000 லஞ்சம் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. தொடர்ந்து அவர் பூஜை மற்றும் கைங்கரியம் செய்வதற்கு தடைவிதித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


