News November 18, 2025

திருச்செங்கோட்டில் விஷம் குடித்து சாவு!

image

திருச்செங்கோடு ராஜாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மனோகரன் (60), இரண்டு ஆண்டுகளுக்கு முன் மனைவியும் மகனும் இறந்ததால் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் 16ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Similar News

News November 18, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் குறித்தான சிறப்பு போட்டிகள்!

image

செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் குறித்தான போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமைப் பற்றியும், வருமுன் காப்பதன் அவசியம் குறித்தும் மக்கள் மனதில் எளிதில் பதியும் வகையில் வலிமையான விழிப்புணர்வு முழக்கங்களை (Slogans) எழுதி அனுப்ப வேண்டும். தங்கள் படைப்புகளை tndiprmhnks@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

News November 18, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் குறித்தான சிறப்பு போட்டிகள்!

image

செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் குறித்தான போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமைப் பற்றியும், வருமுன் காப்பதன் அவசியம் குறித்தும் மக்கள் மனதில் எளிதில் பதியும் வகையில் வலிமையான விழிப்புணர்வு முழக்கங்களை (Slogans) எழுதி அனுப்ப வேண்டும். தங்கள் படைப்புகளை tndiprmhnks@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

News November 18, 2025

நாமக்கல்: BE/B.Tech, M.sc, MCA படித்தவர்களுக்கு அறிவிப்பு!

image

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை (BOI)!
மொத்த பணியிடங்கள்: 115
கல்வித் தகுதி: BE/B.Tech, M.sc, MCA
சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்

error: Content is protected !!