News December 12, 2025
திருச்செங்கோடு: வசமாக சிக்கிய இருவா் கைது

திருச்செங்கோடு தொண்டிகரடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஓம் பிரகாஷ் (39), திலீப் (34) ஆகிய இருவரும் வீட்டில் பத்தடி உயரத்துக்கு கஞ்சா செடி வளா்த்துள்ளனா். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு காவல் ஆய்வாளா் வளா்மதி தலைமையிலான போலீஸாா் அவா்களது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினா்.
அப்போது, கஞ்சா செடி, 80 போதை மிட்டாய்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்
Similar News
News December 15, 2025
நாமக்கல்: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

நாமக்கல் மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் இங்கே <
News December 15, 2025
நாமக்கல்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

நாமக்கல் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
வேலைக்காக காத்திருக்கும் யாருக்காவது இது உதவும், இதை அதிகம் SHARE பண்ணுங்க!
News December 15, 2025
நாமக்கல்: கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!LIST

1.தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 2147 கிராம சுகாதார
செவிலியர் பணி: https://mrb.tn.gov.in/
2.10 ஆம் வகுப்பு போதும் மாதம் உளவுத்துறையில் வேலை: https://www.mha.gov.in
3. இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (IMD) 134 காலியிடங்கள்: https://www.mha.gov.in/
4.Any Degree முடித்தவர்களுக்கு நைனிடால் வங்கியில் Clerk வேலை: https://www.nainitalbank.bank.in/
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


