News February 4, 2026
திருச்சி: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்!
Similar News
News February 5, 2026
திருச்சி: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

திருச்சி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <
News February 5, 2026
திருச்சி: சிறுமியை கரம் பிடித்த வாலிபர் கைது

புத்தாநத்தம் அடுத்த மாங்கனாபட்டியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் திருவண்ணாமலையைச் சேர்ந்த தாமோதரன் என்ற வாலிபர் பழகியுள்ளார். இந்நிலையில், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீசார் சிறுமியை மீட்டு, வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News February 5, 2026
திருச்சி: தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் அறிவிப்பு

சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களில், தொழிற் பழகுநர்களை நியமனம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக,
திருச்சி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் வரும் 9 ஆம் தேதி காலை 10 மணி அளவில், தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2553314 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


