News February 5, 2026
திருச்சி: 53,873 பேருக்கு மகளிர் உதவித்தொகை வழங்கல்

திருச்சி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், கடந்த ஜூலை.15 ஆம் தேதி முதல் நவ.4 ஆம் தேதி வரை சாதி சான்றிதழ், வருமான, சான்றிதழ், பட்டா மாறுதல், கலைஞர் மகளிர் உரிமை தொகை என 80,093 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பித்த 53,873 மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 9, 2026
திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 674 மனுக்களுக்கு தீர்வு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சரவணன் தலைமையில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் மேம்படுத்தல் உள்ளிட்ட 674 மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News February 9, 2026
திருச்சி: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் நிச்சயம் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News February 9, 2026
திருச்சி: RC ரத்து – உங்க வண்டி இருக்கா? CHECK IT!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <


