News March 4, 2026
திருச்சி: விவசாயிகளுக்கான புதிய செயலி அறிமுகம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,83,115 விவசாயிகளில் 1,33,300 பேர் மட்டுமே பிரதமரின் தனித்துவ அடையாள எண் பெற்றுள்ளனர். இன்னும் 49,815 பேர் அடையாள எண் பெறாமல் உள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு விவசாயிகள் பதிவை துரிதப்படுத்தும் வகையில் FARMER REGISTRY TN என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் விவசாயிகள் தங்களது சிட்டா விவரங்களை தாமாகவே பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 9, 2026
திருச்சி மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

திருச்சி மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 9, 2026
திருச்சி மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

திருச்சி மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 9, 2026
டிஜிட்டல் அரெஸ்ட்: திருச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

டிஜிட்டல் அரெஸ்ட் (Digital Arrest) மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்க திருச்சி காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் காவல்துறை, CBI, அமலாக்கத்துறை, சுங்கத்துறை, போதைபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போன்ற வேறு எந்தவொரு புலனாய்வு அமைப்பிலும் டிஜிட்டல் அரெஸ்ட் (Digital Arrest) என்ற ஒன்று கிடையாது. இது மோசடியாளர்களின் ஏமாற்று வேலை. எனவே விழிப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது.


