News September 14, 2024
திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: 2 பேர் கைது

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட இருந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்பவரும், அதேபோல் மஸ்கட்டில் இருந்து திருச்சி வந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன்தாஸ் என்பவரும் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இமிகிரேஷன் அதிகாரிகள் இருவரையும் கைது செய்து ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News November 4, 2025
திருச்சி: கிராம ஊராட்சி செயலர் வேலை!

திருச்சி மாவட்டத்தில் 72 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்தது 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 4, 2025
திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

திருச்சி வழியாக மதுரை – ஓகா இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரையில் இருந்து வரும் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் திருச்சி வழியாக குஜராத் மாநிலம் ஓகாவிற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, புறப்பட்ட நாளில் இருந்து 3 வது நாள் ஓகா சென்றடையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 4, 2025
திருச்சி: முக்கிய சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா ?

உங்களது 10th, 12th  மார்க் சீட் அல்லது சாதி சான்றிதழ் உள்ளிட்டவை காணாமல் / கிழிந்துவிட்டால் கவலை பட வேண்டாம். <


