News April 27, 2024

திருச்சி விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

image

முக்கிய விமான நிலையங்களுக்கு நேற்று மர்மநபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி விமான நிலையத்தில் இன்று முதல் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் தீவிர சோதனை நடந்து வரும் நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை இந்த சோதனை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 24, 2025

திருச்சி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News August 24, 2025

திருச்சி மாவட்டத்தின் வியக்க வைக்கும் பழமை

image

➡️ கல்லணை- 2000 ஆண்டுகள் பழமை
➡️ திருச்சி மலைக்கோட்டை – 1500 ஆண்டுகள் பழமை
➡️ திருச்சி நத்தர்ஷா தர்கா – 1000 ஆண்டுகள் பழமை
➡️ திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் – 1800 ஆண்டுகள் பழமை
➡️ அழகிய மணவாளப் பெருமாள் கோவில் – 1300 ஆண்டுகள் பழமை
➡️ திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில் – 1200 ஆண்டுகள் பழமை
➡️ இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 24, 2025

திருச்சி: பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்ப தேதி அறிவிப்பு

image

2025-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற விரும்புவோர் 01.09.25 முதல் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், செப்.30-ம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு மட்டுமே விசாரணைக்கு பிறகு உரிமம் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் என மாநகர காவல் ஆணையர் காமினி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!