News December 28, 2025
திருச்சி வழியாக புதிய ரயில் அறிவிப்பு

கூட்ட நெரிசலை குறைப்பதற்காக ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி வழியாக பனாரஸ் சிறப்பு விரைவு ரயில் வரும் 30ஆம் தேதி இயக்கப்பட உள்ளது. 18 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது ராமேஸ்வரத்திலிருந்து 30 ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு திருச்சி, ஸ்ரீரங்கம் வழியாக பனாரஸ் சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 26, 2026
திருச்சி மக்களே, மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

1. திருச்சி மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு/அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!
News January 26, 2026
திருச்சி மக்களே, மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

1. திருச்சி மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு/அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!
News January 26, 2026
திருச்சி: கொலை வழக்கில் சிறுமி உட்பட 4 பேர் கைது

புத்தாநத்தம் அடுத்த காவல்காரன்பட்டியைச் சேர்ந்து சிவசுப்பிரமணியன் என்பவர் கடந்த 20ம் தேதி அன்று வீட்டில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட காவல்காரன்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (22), சேரன்(20), சிவநேசசெல்வன் (19), 16 வயது சிறுமி உள்ளிட்டோரை போலீசார் நேற்று கைது செய்தனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நடைபெற்ற கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


