News March 3, 2025

திருச்சி: வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு

image

வனத்துறை சார்பில் திருச்சி மாவட்டத்தில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு வரும் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.மாநில அளவிலான இந்தக் கணக்கெடுப்பில் கள அளவிலான வனத்துறை பணியாளர்கள், பாா்வையாளா்கள், பார்வையாளர்கள், மாணவா்கள், தன்னாா்வலா்கள் ஈடுபடுவா். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஈர நிலங்களை உள்ளடக்கிய இந்த இந்த முன்னதாக, துறை பணியாளா்கள், தன்னாா்வலா்களுக்கு ஒரு வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளது.

Similar News

News April 8, 2026

திருச்சி: 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை – சோகம்

image

லால்குடி அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல!

News April 8, 2026

திருச்சி: யுபிஎஸ்சி தேர்வு குறித்த அறிவிப்பு

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறும், யுபிஎஸ்சி தேர்வுகள் வரும் 12-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வினை மாவட்டத்தில் மொத்தம் 1310 தேர்வர்கள் எழுத உள்ளனர். தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்கள் செல்போன், ப்ளூடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து வர அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News April 8, 2026

திருச்சி: யுபிஎஸ்சி தேர்வு குறித்த அறிவிப்பு

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறும், யுபிஎஸ்சி தேர்வுகள் வரும் 12-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வினை மாவட்டத்தில் மொத்தம் 1310 தேர்வர்கள் எழுத உள்ளனர். தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்கள் செல்போன், ப்ளூடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து வர அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!