News December 23, 2025
திருச்சி: ரூ.40,000 பறிமுதல், 4 பேர் மீது வழக்கு

மணப்பாறை சுற்றுவட்டாரத்தில் சட்டவிரோதமாக சீட்டாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மஞ்சம்பட்டி பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த மணிகண்டன், ஜீவகுமார், ஜெயபாலன், ஜேசுராஜ் உள்ளிட்டோரை பிடித்து அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு மற்றும் ரூ.40,000 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
Similar News
News December 23, 2025
திருச்சி: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

திருச்சி மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் ஷேர் செய்து உதவுங்க!
News December 23, 2025
திருச்சி: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

திருச்சி மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் ஷேர் செய்து உதவுங்க!
News December 23, 2025
திருச்சி: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

திருச்சி மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் ஷேர் செய்து உதவுங்க!


