News January 23, 2025
திருச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

திருச்சி மாவட்ட காவல்துறை இன்று பொது மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் உங்களுக்கு வெகுமதியாக ரூ.6500 கிடைத்துள்ளதாகவும், apkவை Install செய்து உடனடியாக பணத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும், வாட்ஸ்ஆப் குழுவில் வரும் செய்திகளை நம்பி எந்த ஒரு apkவையும் Install செய்ய வேண்டாம். இதனால் செல்போனில் உள்ள தரவுகள் திருடப்பட்டு வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படலாம் என எச்சரித்துள்ளது. SHARE IT
Similar News
News July 9, 2025
திருச்சி விமான நிலையில் வேலை! Apply பண்ணுங்க!

இளைஞர்களே விமான நிலையத்தில் வேலை பார்க்க ஆசை இருக்கா? AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள 393 Assistant (Security), Security Screener (Fresher) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 21 வயது அதிகபட்சம் 27 வயதுக்குள் இருப்பவர்கள்<
News July 9, 2025
10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை (1/2)

மத்திய அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே <
News July 9, 2025
10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை (2/2)

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு திருச்சியில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
▶️உரிய ஆவணங்களுடன் <