News January 14, 2026
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இவ்வருடம் பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 9, 2026
திருச்சி மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

திருச்சி மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 9, 2026
திருச்சி மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

திருச்சி மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 9, 2026
டிஜிட்டல் அரெஸ்ட்: திருச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

டிஜிட்டல் அரெஸ்ட் (Digital Arrest) மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்க திருச்சி காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் காவல்துறை, CBI, அமலாக்கத்துறை, சுங்கத்துறை, போதைபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போன்ற வேறு எந்தவொரு புலனாய்வு அமைப்பிலும் டிஜிட்டல் அரெஸ்ட் (Digital Arrest) என்ற ஒன்று கிடையாது. இது மோசடியாளர்களின் ஏமாற்று வேலை. எனவே விழிப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது.


