News November 22, 2024
திருச்சி மாவட்டம் சாதனை

காற்று மாசு மிகவும் குறைந்த நகரமாக தமிழ்நாட்டிலேயே திருச்சிராப்பள்ளி உள்ளது. தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் காற்று மாசு மிகவும் குறைந்த நகரமாக 20 ஏ.கே.யூ.ஐ. பாயிண்டில் திருச்சிராப்பள்ளி உள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சுற்றிலும் இயற்கை வளம் மிகுதியாக காணப்படுகிறது. இயற்கை ஆர்வலர்களும் அதிகமாக உள்ளனர். விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. இதுவே தூய்மையான காற்றுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
Similar News
News December 12, 2025
திருச்சி: அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு “அவ்வையார் விருது” ஆண்டுதோறும் மகளிர் தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தகுதி உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் https://awards.tn.gov.in என்ற தளத்தில் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-213796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 12, 2025
திருச்சி: அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு “அவ்வையார் விருது” ஆண்டுதோறும் மகளிர் தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தகுதி உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் https://awards.tn.gov.in என்ற தளத்தில் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-213796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 12, 2025
திருச்சி: அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு “அவ்வையார் விருது” ஆண்டுதோறும் மகளிர் தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தகுதி உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் https://awards.tn.gov.in என்ற தளத்தில் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-213796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


