News November 20, 2025

திருச்சி மக்களே உஷார்.. காவல்துறை எச்சரிக்கை

image

ஆஃபர்கள் என்ற பெயரில் உங்கள் செல்போனிற்கு குறுஞ்செய்திகள், வாட்ஸ்ஆப் அல்லது டெலிகிராம் மூலமா வரும் தெரியாத லிங்க்-கள் அல்லது APK file -களை தொட வேண்டாம். நம்பத்தகுந்த ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள் மற்றும் செயலிகளை மட்டும் பயன்படுத்தவும். சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க அழைக்கவும், சைபர்கிரைம் உதவி எண் 1930 அல்லது <>www.cybercrime.gov.in<<>> புகார்களை பதிவு செய்ய காவல்துறை அறிவிறுத்தியுள்ளது.

Similar News

News November 21, 2025

திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை மேற்கொள்வதற்காக, SIR படிவங்களை பூர்த்தி செய்வது தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரும் நவ.22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு உதவி மையங்கள் (முகாம்) செயல்பட உள்ளது. இதனை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 21, 2025

திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை மேற்கொள்வதற்காக, SIR படிவங்களை பூர்த்தி செய்வது தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரும் நவ.22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு உதவி மையங்கள் (முகாம்) செயல்பட உள்ளது. இதனை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 21, 2025

திருச்சி: இளம்பெண் குத்திக் கொலை; அதிரடி தீர்ப்பு

image

திருச்சி ரெட்டிமாங்குடி சேர்ந்த தெய்வமணி (35) என்பவரை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய வழக்கில், அதேபகுதியை சேர்ந்த பாலமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர். இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன் உறவினர் கண்ணன் என்பவர் தெய்வமணியை பீர்பாட்டிலால் குத்தி கொலைசெய்த வழக்கில், திருச்சி மகிளா நீதிமன்றம் குற்றவாளிக்கு, ஆயுள் தண்டனையும் ரூ.5,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது.

error: Content is protected !!