News November 18, 2024
திருச்சி: மக்களிடம் இருந்து பெறப்பட்ட 686 மனுக்கள்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மனு அளித்தனர். இதில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றுதல், ஜாதி சான்றுகள், இதர சான்று, கல்வி உதவித்தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களிடமிருந்து 686 மனுக்கள் பெறப்பட்டன.
Similar News
News March 9, 2026
திருச்சி: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!
News March 9, 2026
திருச்சி: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க
News March 9, 2026
அரசியல் திருப்புமுனையாகுமா திருச்சி?

திருச்சி, சிறுகனூரில் இன்று திமுகவின் 12-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. திருச்சி என்றாலே அரசியலில் திருப்புமுனை அளிக்கும் இடமாகத் தான் உள்ளது. 1956-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திமுக 2-வது மாநில மாநாட்டில் தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கபட்டது. மேலும் 2006, 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன் திருச்சியில் மாநாடு நடத்தி திமுக ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


